Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் விடாமல் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. நேற்று இரவு ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தற்போது காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மெரினா கடற்கரை, எழும்பூர், சிந்தாரிபேட்டை, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கிண்டி, ஆவடி, வேளச்சேரி, தி.நகர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இடைவிடாமல் பெய்யும் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது.